கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மாநிலங்களிடம் 15.69 கோடி தடுப்பூசி கையிருப்பு: மத்திய அரசு தகவல்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 15.69 கோடி தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனாவுக்கு எதிரான தேசிய தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து கொரோனா தடுப்பூசியை வினியோகித்து வருகிறது.

அப்படி இதுவரை 116.54 கோடி தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பயன்படுத்தியது போக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 15.69 கோடி தடுப்பூசி கையிருப்பாக உள்ளன. இதை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?