தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கிர்னி செக்டார் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய நிலைகளை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டனர். மதியம் 1.45 மணிக்கு நடந்த இந்த தாக்குதலுக்கு, இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இருதரப்பிலும் உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்