தேசிய செய்திகள்

'ஆதார் இணைக்காத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செல்லாது' - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு

ஆதார் இணைக்காத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செயலிழக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் மார்ச் 31-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு விலக்கு அளிக்கப்பட்டுள்ள பார் கார்டுகளைத் தவிர மற்ற ஆதார் இணைக்காத பான் கார்டுகள் அனைத்தும், ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செயலிழக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து