தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் வரும் 29 ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் வரும் 29 ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் வரும் 29 ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத் தெடருக்கு முன்பாக நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மேடி சிறப்பு அறிவுரைகளை வழங்கலாம் என்று கூறப்படுகிறது. பிப். 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த ஆண்டு ஒன்பது மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுடன், அடுத்த ஆண்டு மக்களவைக்கான பெதுத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் இந்த பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகலாம் எனத்தெரிகிறது. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு