தேசிய செய்திகள்

பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என மோடி கூறியது நடக்கவில்லை என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

" பிரதமர் மோடி 2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என வாக்குறுதி அளித்திருந்தார். எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமான வீடு கிடைக்கும் எனக் கூறினார் . அனைவருக்கும் 24 மணிநேரமும் மின்சார விநியோகம் செய்யப்படும் எனக் கூறினார்.

இதெல்லாம் நடக்கவில்லை.பாஜக-வினர் நன்றாக பொய் சொல்வார்கள் என அனைத்து இந்தியர்களுக்கும் தெரியும்" என தெரிவித்துள்ளார். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு