தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் காயமடைந்த காவல் அதிகாரி மரணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காவல் அதிகாரி மரணம் அடைந்து உள்ளார்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் ரஷீத் தார் என்ற காவல் அதிகாரி படுகாயமடைந்து உள்ளார்.

இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்