தேசிய செய்திகள்

மே.வங்காளத்தில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இன்று நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதன்படி, இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. மேற்கு வங்கத்தில் ஹவுரா மற்றும் காஞ்சரபர பகுதியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் ஹரிதாய்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை