தேசிய செய்திகள்

நிலவில் ஊர்ந்து செல்லும் ரோவரின் புதிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ...!!!

நிலவில் சந்திரயான்-3 தரையிரங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

நிலவை ஆராய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் அனுப்பியது. தொடர்ந்து வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலம் பயணித்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்த நிலையில், விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர், கடந்த 23-ந் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரோ நேற்று, லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வரும் வீடியோவை வெளியிட்டது. இந்நிலையில், நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிரங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, அந்த இடத்தில் ஊர்ந்து செல்லும் ரோவரின் புதிய வீடியோவை இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை