தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனைத்து மாநில கவர்னர்கள், துணைநிலை கவர்னர்கள், யூனியன்பிரதேச நிர்வாகிகள் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடினார்.

அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கொரோனா வைரஸ் தாக்குதல் சவால்களை சந்தித்துவரும் அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன்னணியில் இருந்து பாடுபடும் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியுடன், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கலந்துகொண்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்