தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றுகிறார்

75-வது சுதந்திர தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை 7 மணியளவில் உரையாற்றுகிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

 நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று மாலை 7 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் 25-ந்தேதி பதவியேற்ற திரவுபதி முர்மு முதல் முறையாக சுதந்திர தின உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு