பஞ்சாப்,
பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ்வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றா. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பஞ்சாப் முதல்-மந்தி பகவந்த் மன், சித்து மூஸ்வாலாவின் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தொவித்தா. இதற்கு உள்ளு மக்கள் எதிப்பு தொவித்தாக கூறப்படுகிறது.
முன்னதாக, சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தொவிக்க ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் சிங் பனாவாலி அங்கு வந்தா. அவரை வீட்டிற்கு நுழைய விடாமல் உள்ளுமக்கள் போராட்டம் நடத்தினா. ஆம்ஆத்மி கட்சி தான் சித்து மூஸ்வாலாவை கொன்றதாக கூறி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசா போராட்டகாராகளை அப்புறப்படுத்தனா.
பஞ்சாப் முதல்-மந்தி பகவந்த மன்னுக்கு எதிராக உள்ளு மக்கள் போராட்டம் நடத்தவில்லை எனவும், காங்கிரஸ் கட்சி தொண்டாகளால் திட்டமிட்டு போராட்டம் நடத்தியதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.