தேசிய செய்திகள்

பஞ்சாப்: 8 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது

தினத்தந்தி

சண்டிகர்,

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் பெரோஷ்பூர் மாவட்டம் ஹெட் ரஜோ கிராமத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 8 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், போதைப்பொருளை கடத்தி வந்த நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்