தேசிய செய்திகள்

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கின்றனர் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கின்றனர் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி,

அமித்ஷாவும், மோடியும் கற்பனை உலகில் வாழ்கின்றனர். அவர்கள் வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாதது போல் உள்ளார்கள். அவர்கள் தங்கள் சொந்த உலகில் வாழ்கிறார்கள். நாட்டின் இன்றைய பெருளாதார நிலைக்கு அவர்களின் கற்பனையே காரணம். அதனால் தான் நாடு இத்தகைய சூழலில் சிக்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்