தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நாளை காங்கிரஸ் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நாளை காங்கிரஸ் தர்ணா போராட்டம் நடத்துகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி நாளை டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளது.

டெல்லி ராஜ்காட்டில் நாளை ( டிசம்பர் 22 ) மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்துகின்றனர். இந்த தர்ணா போராட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை