தேசிய செய்திகள்

அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்; தரையோடு தரையாக தவழ்ந்து வெளியேறிய பல்கலைக்கழக பதிவாளர்..!

அவர் தவழ்ந்து மாணவர்களின் கால்களுக்கு இடையே ஊர்ந்து சென்று வெளியேறினார்.