தேசிய செய்திகள்

டெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருள் பறிமுதல் - வெளிநாட்டினர் 3 பேர் கைது

டெல்லியில் ரூ.25 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், வெளிநாட்டினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியை அடுத்த நொய்டா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த 1,000 கிலோ போதைப்பொருட்களை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வெளிநாட்டினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும். மேலும், அந்த வீடு ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?