தேசிய செய்திகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏ.டி.எம். மைய பாதுகாவலரின் துப்பாக்கி தற்செயலாக சுட்டதில் 3 பேர் காயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏ.டி.எம். மையம் ஒன்றில் காவலுக்கு நின்ற பாதுகாவலரின் துப்பாக்கி தற்செயலாக சுட்டதில் 3 பேர் இன்று காயமடைந்தனர். #Kashmir

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ஏ.டி.எம். மையம் ஒன்று அமைந்து உள்ளது. இங்கு காவலுக்காக நின்றிருந்த பாதுகாவலர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கி ஒன்று தற்செயலாக சுட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 3 பேர் சிறிய அளவில் காயமடைந்து உள்ளனர் என காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

#Kashmir #Srinagar #ATM

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு