தேசிய செய்திகள்

அடுத்தடுத்து 21 பெண்கள் கொலை - சீரியல் கில்லரை கைது செய்த போலீசார்

தெலங்கானாவில் அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்த சீரியல் கில்லரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத்,

தெலங்கானாவில் 21 பெண்களை கெலை செய்த சீரியல் கில்லரை பேலீசார் கைது செய்துள்ளனர்.. கெலைக்கான காரணம் என்ன? கெலையாளியின் நேக்கம் என்ன? என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியை சேர்ந்த கவலா அனந்தையா என்பவர் தன் மனைவி வெங்கடம்மாவை காணவில்லை என கடந்த டிசம்பர் 30ஆம் தேதி புகார் அளித்தார்.

இதனிடையே 4 நாட்களுக்கு பிறகு அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அவரின் சடலம் கிடந்தது. முகம் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததால் அவர் கெலை செய்யப்பட்டதும் உறுதியானது. இதன்பேரில் பேலீசார் விசாரணணை நடத்தியதில் அது மாயமான வெங்கடம்மா என்பது உறுதியானது.

இதன்பேரில் பேலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேதனை செய்த பேது வெங்கடம்மா ஒருவருடன் ஆட்டேவில் செல்வது தெரியவந்தது. அவருடன் சென்றவர் யார்? என விசாரித்த பேது தான் சங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான ராமுலு என்பது உறுதியானது.

இதையடுத்து அவர் தான் கெலையாளி என்பதை உறுதி செய்த பேலீசார் அவரை அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். அப்பேது தான் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. சிகப்பு ரேஜாக்கள், மன்மதன் படத்தின் காட்சிகளை பேல 21 பெண்களை அடுத்தடுத்து கெலை செய்ததாக கூறி, பேலீசாரை அதிர வைத்துள்ளார், ராமுலு.

இவரின் கெலைக்கு பின்னணியிலும் சினிமா பாணியில் ஒரு ப்ளாஷ்பேக் இருக்கிறது... 21 வயதாக இருந்த பேது ராமுலுவுக்கு திருமணம் நடந்திருக்கிறது. பெற்றேர் பார்த்து நடத்தி வைத்த திருமணம்... ஆனால் சில மாதங்களிலேயே மனைவி, ராமுலுவை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக தெரிகிறது.. இதனால் பெண்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ராமுலு ஒரு கட்டத்தில் சைக்கே கில்லராக மாறியிருக்கிறார்.

பெண்களை கண்டாலே கெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றி வந்த அவர், 2003 ஆம் ஆண்டு முதல் கெலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 2019 வரை 16 பெண்களை அவர் கெலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை ராமுலுவால் கெலையான பெண்களின் மொத்த எண்ணிக்கை மட்டும் 21 என்கிறார் ஐதராபாத் காவல் ஆணையர் அஞ்சனிகுமார்...

கெலை செய்த பிறகு பெண்களிடம் இருந்து நகை, பணத்தை எடுத்துக் கெண்டு தப்பி விடுவதும் ராமுலுவின் வழக்கமாக இருந்துள்ளது. ஒவ்வெரு கெலையின் பேதும் கைதாகும் ராமுலு அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்து அடுத்தடுத்து கெலைகளை அரங்கேற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கடைசியாக கைதான வழக்கில் இருந்து தப்பி தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது ராமுலு சிக்கியுள்ளார்.

சீரியல் கில்லர் ராமுலுவை அதிரடியாக கைது செய்த ஹைதராபாத் பேலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மாயமான பெண்களின் பட்டியலை தயாரித்து வரும் பேலீசார், அதை வைத்து ராமுலுவிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். அவரிடம் முறையாக விசாரணை நடத்தினால் பல மர்மங்கள் இந்த வழக்கில் இருந்து வெளியாகலாம்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...