தேசிய செய்திகள்

மதுபான கடைகளுக்கு கடவுள் பெயர் வைப்பதற்கு தடை விதிக்க சிவசேனா எம்.எல்.சி. கோரிக்கை

மதுபான கடைகளுக்கு கடவுள் பெயர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவசேனா எம்.எல்.சி. கோரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

சிவசேனா எம்.எல்.சி. மனிஷா காயன்டே மராட்டிய மேல்-சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில் அவர், மதுபானக்கடைகள், பீர் பார்களுக்கு கடவுள், புனிதர்கள், அறிஞர்கள், தேசிய தலைவர்களின் பெயரை வைக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த தீர்மானம் விவாதத்திற்கு ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.

இதன் மீதான விவாதம் அடுத்த கூட்டத் தொடரில் நடைபெறும் என மனிஷா காயன்டே தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு