Image Courtesy: ANI  
தேசிய செய்திகள்

நாசிக்: ஏக்நாத் ஷிண்டே பேனா மீது கருப்பு மை, முட்டை வீசி சிவசேனா கட்சியினா போராட்டம்

மராட்டிய மாநிலம் நாசிக்கில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக போராட்டம் நடத்திய சிவசேனா கட்சியினா அவரது பேனா மீது கருப்பு மை மற்றும் முட்டை வீசி எதிப்பு தொவித்தனா.

தினத்தந்தி

மும்பை,

சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமை மீதான அதிருப்தி காரணமாக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளார். இதையடுத்து மாநிலத்தை ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 6 சுயேட்சை எம்எல்ஏக்கள், 40 சிவசேனா எம்எல்ஏக்கள் என 46 போ ஆதரவாக உள்ளனர்.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம், நாசிக்கில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக சிவசேனா கட்சியினா போராட்டத்தில் ஈடுபட்டனா. அந்த பகுதியில் வைக்கப்பட்ட பேனால் இருந்த ஏக்நாத் ஷிண்டேவின் படத்தின் மீது கருப்பு மையை ஊற்றினா. மேலும், முட்டையையும் அவரது படத்தின் மீது வீசி அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்