கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 1.57 கோடி தடுப்பூசிகள் உள்ளன - மத்திய அரசு

தற்போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 1.57 கோடி தடுப்பூசிகள் கைவசம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 23 கோடியே 18 லட்சத்து 36 ஆயிரத்து 510 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளது.

இவற்றில் இதுவரை 21 கோடியே 51 லட்சத்து 48 ஆயிரத்து 659 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மீதி 1 கோடியே 57 லட்சத்து 74 ஆயிரத்து 331 டோஸ் தடுப்பூசிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கைவசம் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்