தேசிய செய்திகள்

வாகனங்களை திருடிய 2 பேர் சிக்கினர்

வாகனங்களை திருடிய 2 பேர் சிக்கினர்

தினத்தந்தி

பெங்களூரு: பெங்களூரு எலகங்கா போலீசார் தங்களது கிடைத்த தகவலின்பேரில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களை திருடி விற்றதாக 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆர்.டி.நகரை சேர்ந்த முபாரக் (வயது 20), எலகங்கா பழைய டவுனை சேர்ந்த மகேஷ் (27) என்பது தெரியவந்தது.

கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 11 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர். அதன்மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். கைதான 2 பேர் மீதும் எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து