தேசிய செய்திகள்

டெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் நில அதிர்வு

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நேற்று இரவு வட இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக சீனாவில் நேற்று இரவு 11.29 மணி அளவில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தெற்கு ஜின்ஜியாங் பகுதியில் தாக்கியதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை