தேசிய செய்திகள்

நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மன அழுத்தமின்றி தயாராக வேண்டும் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மன அழுத்தமின்றி தயாராக வேண்டும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ராஜ்கோட்,

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் மாணவர்களிடையே மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நீட், சி.யு.இ.டி, ஜே.இ.இ (NEET, CUET, JEE)உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை இணைத்து ஒரே நுழைவுத் தேர்வாக அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை.

சி.யு.இ.டி தேர்வுடன் நீட், ஜே.இ.இ தேர்வுகளை இணைத்து ஒரே நுழைவுத்தேர்வாக அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மன அழுத்தமின்றி, தேர்வுக்கு நல்லமுறையில் தயாராக வேண்டும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து