தேசிய செய்திகள்

பாரத் மண்டபத்தில் மரக்கன்று நட்ட ஜி-20 தலைவர்கள்

பாரத் மண்டபத்தில் ஜி-20 தலைவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜி-20 மாநாடு நடந்த டெல்லி பாரத் மண்டப வளாகத்தில், ஜி-20 தலைவர்கள் ஒரு அடையாளத்துக்காக மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

பிரதமர் மோடி தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக, நேற்றைய மாநாட்டில் 'ஒரே எதிர்காலம்' என்ற தலைப்பில் நடந்த 3-வது அமர்வின்போது, பிரதமர் மோடியிடம் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் தங்கள் நாட்டு மரக்கன்றுகளை அளித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து