தேசிய செய்திகள்

கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிக விவசாய கடன் வழங்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்-அனுராக் தாகூர்

கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிக விவசாய கடன் வழங்கியதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிக விவசாய கடன் வழங்கியதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் இந்த தகவலை தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.16,181.31 கோடி விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அனுராக் தாகூர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்