தேசிய செய்திகள்

சென்னையை சேர்ந்த 2 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது

சென்னையை சேர்ந்த 2 சி.பி.ஐ. அதிகாரிகள் ஜனாதிபதி விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் ஏ.டி.துரைகுமார் மற்றும் சிறப்பு பிரிவு தலைமை காவலர் சத்தியன் குப்புசாமி ஆகியோர் இந்த ஆண்டின் சிறந்த சேவைக்கான ஜனாதிபதியின் போலீஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை