தேசிய செய்திகள்

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச் சாலையை திறந்து வைத்தார் குஜராத் முதல்-மந்திரி

தாராபூரிலிருந்து வாசத் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச் சாலையை குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் திறந்து வைத்தார்.

தினத்தந்தி

காந்திநகர்,

குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் ஆனந்த் மாவட்டத்தில் தாராபூரிலிருந்து வாசத் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச் சாலையை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

இந்த ஆறு வழிச் சாலையானது மாநில நெடுஞ்சாலை 8ல் 48 கிமீ நீளத்துக்கு ரூ .1005 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. சாலையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நெடுஞ்சாலையில் உள்ள போச்சாசன் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநில நெடுஞ்சாலை 8ன் வாசத் தாராபூர் நீட்டிப்பு தெற்கு குஜராத்தை மராட்டிய பிராந்தியத்துடன் இணைக்கிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து