தேசிய செய்திகள்

இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து பூடான், மாலத்தீவு சென்றடைந்தது

இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து பூடான், மாலத்தீவு சென்றடைந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளாம், மியான்மர் மற்றும் செசல்ஸ் நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி பூடானுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் டோசும், மாலத்தீவுக்கு 1 லட்சம் டோசும் கோவிஷீல்டு தடுப்பு மருந்து அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது. அந்த தடுப்பு மருந்துகள் நேற்று இரண்டு நாடுகளையும் சென்றடைந்தன. கோவிஷீல்டு தடுப்பு மருந்து பூடான் மற்றும் மாலத்தீவு சென்றடைந்ததை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்