FILEPIC 
தேசிய செய்திகள்

இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல் தரிசனம்

கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் 2020-ம் ஆண்டு முதல் 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசன நடைமுறை இருந்தது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்து வைக்கப்படுகிறது. அதன் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.

கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் 2020-ம் ஆண்டு முதல் 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசன நடைமுறையை தொடர்ந்தனர். இது ஆகம சாஸ்திரபடி விரோதமானது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து இந்த நடவடிக்கையை தேவஸ்தானம் எடுத்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்