தேசிய செய்திகள்

மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

குவெம்பு அருகே, மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

மைசூரு;

மைசூரு டவுன் குவெம்பு பகுதி எம்.பிளாக் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் லக்ஷம்மா (வயது 65). அவர் அந்த பகுதியில் உள்ள பூங்காவிற்கு நடைபயிற்சி மேற்கொள்ள சென்றார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், லக்ஷம்மா கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து குவெம்பு போலீசில் புகார் அளித்தனர்.

இதில் பறித்து சென்ற தங்கச்சங்கிலியின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்