தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்த்தியாகத்தால் நாட்டுமக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளனர்: பிரதமர் மோடி

புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்த்தியாகத்தால் நாட்டுமக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் ஞாயிற்றுக்கிழமை, முதன் முதலாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்று கிழமையில் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. பிரதமர் மோடியின் 53-வது மன் கி பாத் உரை இதுவாகும். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு வரும் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும். இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: