தேசிய செய்திகள்

டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் ஜாமீன் மனு தள்ளுபடி

டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயினின் ஜாமீன் மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சட்டவிரோத பணபரிவர்த்தன வழக்கில் மே 30-ல் சத்யேந்திர ஜெயின் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் மற்றும் இருவரின் ஜாமீன் கோரும் மனுக்கள் மீதான உத்தரவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்