தேசிய செய்திகள்

ஏற்றத்துடன் தொடங்கியது இந்திய பங்குச்சந்தை

இன்று இந்தியாவில் பங்குச்சந்தை புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது.

தினத்தந்தி

மும்பை,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ரஷியா மீது பல்வேறு நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பங்குசந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது

இந்த நிலையில் இன்று இந்தியாவில் பங்குச்சந்தை புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது. இந்திய பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 423.14 புள்ளிகள் அதிகரித்து 57,460.64ல் வர்த்தகமாகிறது .

தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 117.25 புள்ளிகள் அதிகரித்து 17,253.80ல் வர்த்தகமாகிறது

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை