தேசிய செய்திகள்

தண்ணீரை விவேகத்துடன் செலவழிக்க வேண்டும் - மத்திய மந்திரி பேச்சு

தண்ணீரை விவேகத்துடன் செலவழிக்க வேண்டும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய நீர் சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத் ஒரு விழாவில் பேசியதாவது:-

தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மக்கள் தொகை பெருக்கம் இதனை மேலும் பிரச்சினையாக்குகிறது. ஒவ்வொரு துளி தண்ணீரும் சேமிக்கப்படவும், பாதுகாக் கப்படவும் வேண்டும். தண்ணீரை விவேகத்துடன் செலவழிக்க அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். உணவு பற்றாக்குறை நாடாக இருந்து இப்போது உணவு ஏற்றுமதி நாடாக மாறியிருக்கிறோம். ஆனால் எதிர் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இந்த நிலையை மோசமாக்கும். எனவே தண்ணீரை பாதுகாப்பதற்காக பாரம்பரிய நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளிக்க மிகவும் தீவிரமான முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்