தேசிய செய்திகள்

நகர்புற தூய்மை திட்டத்துக்கு 1.41 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

  • சுயசார்பு இந்தியா திட்டம் 5 மினி பட்ஜெட்டுகளுக்கு சமமான
  • கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு தடையின்றி உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • சுயசார்பு திட்டம் நமக்கு புதிதல்ல. பழங்கால இந்தியா சுயசார்பாகவே இருந்தது
  • சுயசார்பு திட்டத்தின் மூலம் 27 லட்சம் கோடி ரூபாய்க்கான ஊக்கத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • 2021- ஆம் ஆண்டிலும் கொரொனாவுக்கு எதிரான போர் தொடரும்
  • ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கை
  • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி
  • பொருளாதாரம் மீட்சி பெற மத்திய பட்ஜெட் உதவும்:
  • கொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும்.
  • மூன்று ஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது
  • கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி
  • பெரும் தொற்று ஏற்படும் என நாம் கற்பனை செய்து பார்க்கவில்லை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்