தேசிய செய்திகள்

ஆக்ராவில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ககரோல் பகுதியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது.

தினத்தந்தி

ஆக்ரா,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ககரோல் பகுதியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து மீட்புப்படையினர் விரைந்து வந்தனர்.

இடிபாடுகளுக்குள் இருந்து 9 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் 3 முதல் 8 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்