தேசிய செய்திகள்

உ.பி.: 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை

நாட்டில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தர பிரதேசம் பெற்றுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச கூடுதல் முதன்மை செயலாளர் (சுகாதாரம்) அமித் மோகன் பிரசாத் இன்று கூறும்போது, நாட்டில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தர பிரதேசம் பெற்றுள்ளது. கடந்த 10 நாட்களில் ஒரு கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என கூறியுள்ளார் .

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...