தேசிய செய்திகள்

காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

காஷ்மீர் மாநிலம் பட்காமில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் 2 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த பயங்கரவாதிகளிடம் இருந்து அமெரிக்க தயாரிப்பு எம் 4 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவுகிறது என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோன்ற எம் 4 ரக துப்பாக்கியை இந்திய ராணுவம் பறிமுதல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்