Image Courtesy : @DGPPunjabPolice twitter 
தேசிய செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

பாகிஸ்தான் எல்லை அருகே வயல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் குர்ஜந்த் என்ற விவசாயிக்கு சொந்தமான வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 5 கைத்துப்பாக்கிகளை பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த தகவலை பஞ்சாப் டி.ஜி.பி. கவுரவ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹெராயின் கடத்தல் தொடர்பான விசாரணையின் போது ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

In the follow up of 13 kg #Heroin seizure @PunjabPoliceIndia, in a joint operation with #BSF have recovered 5 AK-47 rifles, 5 pistols & 9 magazines from #Ferozepur

As per the vision of CM @BhagwantMann, #PunjabPolice is committed to safe and secure Punjab. pic.twitter.com/XkLTdoj7vH

DGP Punjab Police (@DGPPunjabPolice) November 30, 2022 ">Also Read:

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை