தேசிய செய்திகள்

‘‘நீர் சேமிப்புக்கு செயல் திட்டம் வகுக்க வேண்டும்’’ மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

நீர் சேமிப்புக்கு செயல் திட்டம் வகுக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துமூலம் ஒரு பதில் அளித்தார்.

அதில், தண்ணீர் என்பது மாநில பட்டியலில் உள்ளது. ஆகவே, மழை நீர் சேகரிப்பு, நீர் பாதுகாப்பு, நீர் உற்பத்தி ஆகியவற்றுக்காக தங்களது மாநிலத்திற்கென பிரத்யேக செயல் திட்டத்தை மாநில அரசுகள் வகுக்க வேண்டும். இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை