செய்திகள்

மந்திரி ‘டுவிட்டர்’ கணக்கில் மர்ம நபர் ஊடுருவல்

மந்திரி ‘டுவிட்டர்’ கணக்கில் மர்ம நபர் ஊடுருவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி சமூக நீதித்துறை மந்திரியாக இருப்பவர், ராஜேந்திர பால் கவுதம். இவர் தனது டுவிட்டர் கணக்கில் யாரோ ஊடுருவி (ஹேக்) சர்ச்சையை ஏற்படுத்தும் விதமான பதிவை வெளியிட்டு இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

சட்டசபை தேர்தல் வரஇருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் மதரீதியான அடையாளங்களை எனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு இருக்கிறார்கள். நான் ஒவ்வொருவரின் உணர்வையும் மதிப்பவன். இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருக்கிறார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்