செய்திகள்

கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 2029 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 2029 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் முன்னதாக இருந்த எண்ணிக்கையை விட சற்று குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கவலை அளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது. இதில் சென்னையில் தற்போது வரை 13,941 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 73,681 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுவோர் விவரம் பின்வருமாறு:-

திருவொற்றியூர் - 450 பேர்

மணலி - 206 பேர்

மாதவரம் - 354 பேர்

தண்டையார்பேட்டை - 753 பேர்

ராயபுரம் - 933 பேர்

திருவிக நகர் - 1131 பேர்

அம்பத்தூர் - 926 பேர்

அண்ணா நகர் - 1656 பேர்

தேனாம்பேட்டை - 1176 பேர்

கோடம்பாக்கம் - 2029 பேர்

வளசரவாக்கம் - 701 பேர்

ஆலந்தூர்- 566 பேர்

அடையாறு - 1157 பேர்

பெருங்குடி - 331 பேர்

சோழிங்கநல்லூர் - 1199 பேர்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு