சிறப்புக் கட்டுரைகள்

நீரிழிவை கண்காணிக்கும் டாட்டூ

எம்.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் தற்போது நீரிழிவை எளிதில் கண்காணிக்கும்படி டாட்டூ ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

தினத்தந்தி

இந்த டாட்டூ உடலில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவை துல்லியமாக அளவிட்டு தெரிவிக்கும். இங்க் (டாட்டூ மை)குடன் இணைந்துள்ள பயோ சென்சார் மூலம் இதனை சாத்தியமாக்கியுள்ளனர்.

இதனை எம்.ஐ.டி. மற்றும் ஹார்வர்டு மருத்துவக்கல்லூரி இரண்டும் இணைந்து செய்துவருகின்றன. மூன்று சென்சார் மைகளில் ஒன்று ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவைக் கண்டறிய உதவுகிறது.

மையின் நிறம் நீல நிறத்திலிருந்து புரவுன் நிறத்திற்கு மாறினால் சர்க்கரை அளவு அதிகம். இளஞ்சிவப்பு நிறத்திலிருந்து ஊதா நிறத்திற்கு மாறினால் அமிலத்தன்மை மாறுகிறது என்று அர்த்தம். மூன்றாவது சென்சார் உப்பு அளவைக் கூறுகிறது. புத்தம் புதியதாக இருந்தாலும் மார்க்கெட்டை எட்டிப்பார்க்க பல்வேறு சோதனைகளைத் தாண்டி வர வேண்டியதிருக்கிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு