சிறப்புக் கட்டுரைகள்

கடலோர காவல்படையில் வேலை

இந்திய கடலோர காவல்படையில் நவிக் பிரிவில் 300 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு (கணிதம், இயற்பியல் அடிப்படையிலான பாடத்திட்டம்), சம்பந்தப்பட்ட துறை சார்ந்த டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 1-5-2001 முதல் 30-4-2005 வரையிலான இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-9-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து