தமிழக செய்திகள்

கொரோனா பாதித்த 10 பேருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை

கொரோனா பாதித்த 10 பேருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று ஒருவர் குணமாகி உள்ளார். மாவட்டத்தில் தற்போது 5 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 10 பேர் கொரோனாவிற்கு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 49 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது