தமிழக செய்திகள்

தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம்

நாமகிரிப்பேட்டையில் தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

ராசிபுரம்

நாமகிரிப்பேட்டை அருகே பாலசுப்பிரமணியம் என்பவர் சாலையோர உணவகம் நடத்தி வருகிறார். அந்த உணவகத்தின் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. அந்த தொட்டியின் மேல் பகுதியில் தேனீக்கள் கூடு கட்டி உள்ளது. நேற்று அதில் இருந்து திடீரென களைந்த தேனீக்கள் உணவகத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களையும், சாலையில் சென்று கொண்டிருந்தவர்களையும் கொட்டின. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் அனைவரும் நாமகிரிப்பேட்டை மற்றும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்