தமிழக செய்திகள்

பெண்களுக்கு தலா 10 ஆடுகள்: ரூ.235 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

விழுப்புரம், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ரூ.235 கோடியில் புதிதாக மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும், 90 சதவீத மானியத்தில் பெண்களுக்கு தலா 10 ஆடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்