தமிழக செய்திகள்

10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் உற்சாகம்

பெரம்பலூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் உற்சாகமாக துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தினத்தந்தி

தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி தொடங்கிய 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. பெரம்பலூர் அரசு பள்ளியில் கடைசி தேர்வை எழுதி விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் உற்சாகமாக துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை படத்தில் காணலாம்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்