தமிழக செய்திகள்

1,250 டன் ரேஷன் அரிசி வந்தது

புதுக்கோட்டையில் இருந்து சரக்கு ரெயிலில் 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது

நாகர்கோவில், 

புதுக்கோட்டையில் இருந்து 1,250 டன் ரேஷன் அரிசி சரக்கு ரெயிலில் 21 வேகன்கள் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ரெயில் நேற்றுமுன்தினம் இரவு நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை வேகன்களில் வந்த அரிசி மூடைகள் லாரிகளில் ஏற்றி உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...